Thursday 20 August 2015

முகமாடும் முகத்தோடு

முகமாடும் முகத்தோடு மனதில் உறவாடும்
முத்திரைப் பதிக்கும் முகமோ அகமோ
முத்தாய் சத்தாய் நிழலோ நிஜமோ

முடியா ஒருகாலும் நட்பும் தோழியே...

முகநூலோடு முடிந்திடாமல் முன் வந்து
முக்காலம் வருங்கால் வந்து இருந்திடுமோ
முடமாக்கினாயோ நட்பில் எனை ஜடமாக்கினாயோ
முடியா உன் பணியிலும் என்பணியானாயோ!

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...