Thursday 20 August 2015

சில நேரங்களில்

தொலை தொடர்பு 
அலைக் கற்றைகளில் 
தொலைந்து போகிறது

உறவுகளின் உன்னதங்கள்....

ஆசை வார்த்தைகள்
அழகு அழகாய் அலங்கரித்து
அன்பு உறவுகளை
காந்த அலைகளில் 
அவசரமாய் அலங்கரித்த வரிகள்
அன்பெனும் போர்வையில் 
அழகாய் ஒளிந்து கொள்ள
அலை பேசி தொலை தூரமிடுகிறது
அழைப்புகள் எடுக்கப்பட்டும்
சில நேரங்களில்...

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...