Friday 21 August 2015

கதையான கதைகள்

கதையான கதைகள் நிறைய
கதையே உன் கதை என்ன?????
கதையாகிப் போனதே நேரம்
கதைக்காமலே கடந்து போனதே
கதைக்க வருவாயோ மறுபடியும்
கதைக்க காத்திருக்கிறேன் நானும்.....

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...