Friday 21 August 2015

சிற்பமே நீ ஏன் சினமானாய்?

கதையான கதைகள் நிறைய
கதையே உன் கதை என்ன?????

கதையாகிப் போனதே நேரம்...

கதைக்காமலே கடந்து போனதே
கதைக்க வருவாயோ மறுபடியும்
கதைக்க காத்திருக்கிறேன் நானும்.....

சில நேரங்களில் சில உறவுகள் 
சிக்கனமாய் முடிந்து விடுகிறது 
சில நேரங்களில் சில்லறைத்தனமாய்
சில நேரங்களில் முடிய கூடாது ஏக்கத்துடன்....

சிலையே நீ ஏன் சினமானாய்
சிக்கனமாய் முடிந்து போனாய்
சில்லறை உறவுகளில் லயித்து போனாய்
சிற்பமே நீ ஏன் சினமானாய்?

No comments:

Post a Comment

அரசியலமைப்பிற்கு புறம்பானதா? - இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் – ஓர் பார்வை - பாகம் 2

  கடவுள் என்பது ஒரு மாயை என்றும், கடவுள் என்று எதுவுமில்லை என்றும், எல்லாம் பிதற்றல் என்றும் ஒரு சொல்லாடல் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறத...